செவ்வாய், ஏப்ரல் 09, 2013

விந்து முந்தாமல் இருக்க சூட்டை தனித்து -ஆண்மை சக்தியளிக்கும் -ஓரிதழ்தாமரைச் சூரணம்-Orithal Tahamarai Choornam


விந்து முந்தாமல் இருக்க சூட்டை தனித்து -ஆண்மை சக்தியளிக்கும் -ஓரிதழ்தாமரைச் சூரணம்-Orithal Tahamarai Choornam

சேரும் பொருட்களும், அளவும் :

ஓரிதழ்தாமரை          14.28 %
சீரகம்                          14.28 %
செஞ்சந்தனம் 14.28 %
சாதிக்காய்                          14.28 %
சாதிப்பத்திரி 14.28 %
அதிமதுரம்                  14.28 %
சர்க்கரை         14.28 %

அளவும், துணை மருந்தும் :

1 கிராம் முதல் 2 கிராம் வரை நெய் அல்லது பாலுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள் :

உஷ்ண நோய்கள், உள்காய்ச்சல், மேகம், எரிவு, நீர்க்கடுப்பு, காந்தல், பிரமேகம், உடல் சூடு, குன்மம், எலும்புருக்கி, சதையடைப்பு, நீர்த் தாமரைப் புண்கள், நீர்த்த விந்துவைக் கெட்டிபடுத்தும்.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..

விந்து முந்துதல் என்ற பிரச்சினையை -சரி செய்யும் -மூன்று மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் மட்டுமே நல்ல பிளான் தெரியும் 

உடல் சூட்டை தணிக்கும் ..

நீர்த்த விந்துவை கட்டிபடுத்தும் ..

சர்க்கரை என்பது நாட்டு சர்க்கரை தான் ..ஆனால் எந்த மருந்து கம்பெனியும் (பெரிய பெரிய மருந்து கம்பெனிகளும் .சிறிய கம்பெனிகள் வரை அஸ்கா -வெள்ளை சர்க்கரையை தான் பயன்படுத்துகிறார்கள் )

விந்து முந்துதலுக்கு -திரிவங்க  பற்பம் ,நத்தை சூரி தனி விதை சூர்ணம் ,யுனானி மருந்தில் ஹப் -எ -ஜிர்யான் ,ஹப் -எ -சோசக் ,ஆயுர்வேத மருந்தில் அம்ருத பல்லாதக் லேஹியம் ..மேலும் தக்க துணை மருந்தோடு மூன்று மாதம் சாப்பிட்டு வர -விந்து  முந்துதல் என்ற பெரிய சிக்கலை தீர்க்கலாம் ..

Post Comment

1 comments:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

கருத்துரையிடுக